
Hadith #249
Tamil (தமிழ்)நல்லொழுக்கம் என்பது நற்குணமாகும் ,பாவம் என்பது அது குறித்து உள்ளத்தில் உண்டாகும் மனக்கசப்பும் ,மக்கள் அதனை அறிந்து கொள்ள கூடாது என்று நீங்கள் ஆசைப்படுவதுமாகும்.
Reference: صحيح مسلم، كتاب البر والصلة والآداب، باب تفسير البر والإثم، الحدیث 2553