
Hadith #244
Tamil (தமிழ்)நம்பிக்கையாளர்கள் அல்லாஹ் அளிக்கும் தண்டனையின் அளவை அறிவார்களேயானால் எவரும் சுவனத்தை எதிர்பார்க்க மாட்டார்கள்; இறைமறுப்பாளர்கள் அல்லாஹ்வின் கருணையின் அளவை அறிவார்களேயானால்,எவரும் சுவனம் மீதான நம்பிக்கையை இழக்க மாட்டார்கள்.
Reference: صحيح مسلم، كتاب التوبة، باب في سعة رحمة الله تعالى وأنها سبقت غضبه، الحدیث 2755