
Hadith #301
Tamil (தமிழ்)எவரொருவர் ஒரு கடனாளிக்கு அவரது தவணையில் காலம் தாழ்த்த சமயம் அளிக்கின்றாரோ அல்லது கடனை குறைக்கின்றாரோ,அல்லாஹ் இறுதித் தீர்ப்பு நாளில் அதனைத் தவிர நிழலே இல்லாத தனது அர்ஷின் நிழலில் நிழல் அளிப்பான்.
Reference: جامع الترمذي، أبواب البيوع، باب ما جاء في إنظار المعسر والرفق به، الحدیث 1306