
Hadith #337
Tamil (தமிழ்)உங்களில் ஒருவர் மீது மற்றொருவர் சாபமிடாதீர்கள். அவ்வாறு செய்வது அல்லாஹ்வின் சாபத்தையோ, கோபத்தையோ அல்லது நரக நெருப்பையோ பெற்றுக் கொள்ளும் செயலாகும்.
Reference: جامع الترمذي، أبواب البر والصلة، باب ما جاء في اللعنة، الحدیث 1976