Hadith #362Hadith #362

Hadith #362

Tamil (தமிழ்)

உங்களில் ஒருவர் பாலைவனத்தில் தனது காணாமல் போன ஒட்டகத்தை கண்டுபிடிக்கப்பட்டதைக் கொண்டு சந்தோஷம் அடைவதை விட,தனது அடியானின் பாவமன்னிப்பு கொண்டு அல்லாஹ் மிகவும் சந்தோஷமடைகின்றான்.

Reference: صحيح البخاري، ‌‌كتاب الدعوات، ‌‌‌‌باب التوبة، الحدیث 6309

Available in Other Languages