
Hadith #343
Tamil (தமிழ்)உங்களில் எவரொருவர் காலை விழித்தெழும் போது மன நிம்மதியுடன், உடல் ஆரோக்கியத்துடன், அந்த நாளிற்கான உணவின் தேவைகள் அடையப்பெற்று உள்ளாரோ அவர் இவ்வுலகே அவருக்கு வழங்கப்பட்டது போலாவார்.
Reference: جامع الترمذي، أبواب الزهد، باب في توكل على الله، الحدیث 2346