Hadith #91Hadith #91

Hadith #91

Tamil (தமிழ்)

இரண்டு கண்களை நெருப்பு தீண்டமாட்டாது. ஒன்று அல்லாஹ்வின் பயத்தால் அழுத கண்ணும், மற்றது அல்லாஹ்வின் பாதையில் பாதுகாப்பிற்காக நிலைத்திருந்த கண்ணுமாகும்.

Reference: جامع الترمذي، أبواب فضائل الجهاد، باب ما جاء في فضل الحرس في سبيل الله، الحدیث 1639

Available in Other Languages