
Hadith #391
Tamil (தமிழ்)அல்லாஹ் தனது அடியானுக்கு நன்மையை நாடினால்,அவனுக்கு இவ்வுலகில் தண்டையை விரைவுபடுத்துவான்; அவனது அடியானுக்கு தீமையை நாடினால்,அவனது பாவங்களை மீறியும் அவனது தண்டனையை நிறுத்தி வைத்து,முழுமையான தண்டனையை இறுதி நாளன்று வழங்குவான்.
Reference: جامع الترمذي، أبواب الزهد، باب ما جاء في الصبر على البلاء، الحدیث 2396